Skip to main content

Posts

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 28

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1724 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 6  யார் ஒருவன் சரியாக அப்பனே எதை என்று அறிய வெற்றிலை பாக்கு உண்ணுகின்றவன் அப்பனே நிச்சயம் வெற்றிலை போல வாழ்வான் என்பேன் அப்பனே  ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! சர்வம் சிவார்ப்பணம்...
Recent posts

அன்புடன் அகத்தியர் - 28 - சிவன் வாக்கு -காசி!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1039 - அன்புடன் அகத்தியர் - சிவன் வாக்கு -காசி!  1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு   உரைத்த பொது வாக்கு   வாக்குரைத்த ஸ்தலம்: காசி. கங்கைகரை. படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழிலும் செய்யும் என் தேவனே மனதில் நன்றாக துதித்து சில கேள்விகளை நாட்டுகின்றேன் பார்வதி தேவி. தேவனே இவ்வுலகத்தில் என்னென்ன இனியும் நடைபெறும்? தேவியே பின் அநியாயங்கள் அக்கிரமங்கள் பித்தலாட்டங்கள் இன்னும் பலவகையான தரித்திரங்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் நடந்தேறும் என்பேன். தேவனே இதனையும் தடுக்க யாரிடம் சக்தி உள்ளது?? சொல்கின்றேன் தேவியே மனிதனிடத்தில் சக்திகள் இருக்கின்றது ஆனாலும் இதை உணரவே இல...

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 27

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!  இவந்தன் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) அருமை பெருமைகள் நன்றாகவே தெரியும். என்பதற்கிணங்க இவந்தனும் நல் முறைகளாக தவத்திலேயே இருக்கின்றான் என்பேன். அதனால் நீங்களும் எதையும் கேட்க தேவை இல்லை என்பேன் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள்.பின் நலமாகும்.  நலமாகும் என்பேன். இவந்தனும் உற்று பின் மறுமுனையில் இவந்தனும்  ஓர் தவத்தில் இருக்கின்ற பொழுது  மீண்டும் கண்ணை திறப்பான் என்பேன். அவ் நேரம் இரவு எட்டு மணியே என்பேன். அதன் முன்னே ஒரு அரைமணிநேரம் வந்து பின் தியானங்கள் செய்தால் இவந்தன் விழிப்பான். யான் சொல்லிய நேரத்தில் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்பான் என்பேன் இதனை அனைவரும் தவறாமல்...

அன்புடன் அகத்தியர் - 27 - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1037 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!  15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம்.  ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன் நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன். அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன். நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கரு...

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 26

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... 27/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : உச்சிஷ்ட கணபதி கோயில் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம். ஆனாலும் பலத்த எதையென்று கூற உச்சம்பெற்ற... அப்பனே பாவங்கள் அப்பனே ""அஷ்டமா"" எதையென்று கூற அவ் ""அஷ்டமா!!!!!(8 வகையான பெரும் பாவங்கள்) கர்மாக்களை பெற்றவர்கள் எதையென்று கூற நிச்சயம் வாழ்வில் உயர மாட்டார்கள் என்பேன். எத்திருத்தலத்திற்கு சென்றாலும்... எதனை என்றாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது. செய்ய இயலாது என்பேன். அதுமட்டுமில்லாமல் ஏதும் நடக்காது என்பேன்.அவ் அஷ்ட கர்மாக்களை நீக்கினால்தான் மனது தெம்படையும் என்பேன். அவை மட்டுமில்லாமல் அனைத்தும் நிறைவேறும் என்பேன். எதையென்று கூற பல பாக்கியங்கள் வந்து சேரும் என்பேன்.  அதனால...

அன்புடன் அகத்தியர் - 26 - திருவண்ணாமலை!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1036 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை!  20/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த இடம் திருவண்ணாமலை.  ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன்  அகத்தியன் நலன்கள் காண அப்பனே நல் முறைகள் ஆக இன்றிலிருந்து நல் முறையாகவே எவை என்று சொல்ல தன் குலதெய்வத்தை நல் முறைகள் ஆகவே அமாவாசை திதி அன்றுவரை வணங்கி வந்தால் குலதெய்வத்தின் அருள் ஆசிகளும் முன்னோர்களின் அருளாசி களும் பலம் பெற்று அனைத்தும் நிறைவேறும் என்பேன். சிறிது சிறிதாக மனிதன் துன்பத்தில் நுழைந்து விட்டான் அதனால் இம்மாதத்தில் நிச்சயமாய் இதனைச்செய்ய நல் முறையாகும். நல் முறையாகும் ஆனாலும் இன்னும் விளக்குகின்றேன் அதிகாலையிலேயே நல் முறையாகவே துயிலெழு...