இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!
அப்பனே நல் முறையாக மனிதர்கள் இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பேன்.
அப்பனே நோயைத் தீர்க்கும் மருந்து பூமியில் இருக்கும் அடியில் இருந்து(கிழங்கு வகைகள்) உடனே எடுக்க நோய் தெரிந்துவிடும் என்பேன் அதனால் அதையும் "உண்ணுக! என்பேன்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...


Comments
Post a Comment